சூடான செய்திகள் 1

காமினி ஜயவிக்ரம ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

(UTVNEWS | COLOMBO) – கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆண்டு வரையான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் பற்றி விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா இன்று(09) முன்னிலையாகவுள்ளார்.

Related posts

ருபெல்லா நோயற்ற நாடாக இலங்கை-உலக சுகாதார ஸ்தாபனம்

4.4 மில்லியன் ரூபா பெறுமதியான பணத்துடன் தம்பதிகள் கைது

116 பேரடங்கிய குழு ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு வழங்க தீர்மானம்