சூடான செய்திகள் 1

அர்ஜுனை நாடு கடத்த தேவையான ஆவணங்களில் ஜனாதிபதி கைச்சாத்து

(UTVNEWS | COLOMBO) – சர்ச்சைக்குரிய பிணைமுறி மோசடி தொடர்பில் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்த தேவையான ஆவணங்களில் ஜனாதிபதி கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பாராளுமன்றம் நள்ளிரவுடன் கலைப்பு

தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

மாகல்கந்த சுதந்தர தேரர் உள்ளிட்ட நான்கு தேரர்களும் நீதிமன்றில் சரண்