சூடான செய்திகள் 1

கோதுமை மா விலை அதிகரிப்பு – இன்று முதல் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள நடவடிக்கை

(UTVNEWS | COLOMBO) – நுகர்வோர் அதிகார சபையின் அனுமதியின்றி பிரிமா மா நிறுவனமானது கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளமையினை தொடர்ந்து இன்று(06) முதல் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் உரிமையை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

Related posts

நீர்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

பாடசாலைகளில் நிலவும் மாணவர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகள்

இலங்கை வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி