சூடான செய்திகள் 1

இன்று பிரதமருடன் விஷேட கலந்துரையாடல்

(UTVNEWS|COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் விஷேட கலந்துரையாடல் ஒன்று இன்று(06) முற்பகல் 10.30 அளவில் அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடலில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலும் புதிதாக உருவாக்கப்படவுள்ள கூட்டமைப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்ட்புகின்றன.

Related posts

பெரும்பாலான பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

நாலக்க டி சில்வா இன்று மீண்டும் சி.ஐ.டி யில்

200 பட்டதாரி மாணவர்களுக்கு அடுத்த வருடம் சுயதொழில்வாய்ப்பு ஊக்குவிப்புக் கொடுப்பனவு