சூடான செய்திகள் 1

அவிசாவளை வீதியில் கடும் வாகன நெரிசல்

(UTVNEWS|COLOMBO) – அவிசாவளை – கொழும்பு வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெலிவிட சந்தியில் மரம் ஒன்று வீழ்ந்துள்ளதன் காரணமாக இவ்வாறு கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதனை தொடர்ந்து பாடசாலை வாகன கட்டணமும் அதிகரிப்பு

24 மணித்தியாலங்களில் 200 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை

மறைந்த கந்தையா நீலகண்டனின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி