சூடான செய்திகள் 1

குடு ரொஷான் உள்ளிட்ட 7 பேர் கைது

(UTVNEWS | COLOMBO) – குடு ரொஷான் உள்ளிட்ட 7 சந்தேக நபர்கள் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

மாதம்பிடியவில் வைத்து ஆனமாலு ரங்கா உள்ளிட்ட இருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தாம் விரும்பும் தீர்ப்புக்களே வெளிவர வேண்டுமென்று நினைத்து இனவாத தேரர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர்.!  -ரிஷாத் பதியுதீன்

மூதூரில் மதுபானசாலை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த 14 நபர்கள் கைது!

ஊரடங்கு காலத்தில் மக்கள் வீதிகளில் பயணிக்கத் தடை