சூடான செய்திகள் 1

ஆர்ப்பாட்டம் காரணமாக பேஸ்லைன் வீதியில் கடும் வாகன நெரிசல்

(UTVNEWS|COLOMBO) – கொழும்பு மாவட்ட செயலகத்தின் முன்னால் அபிவிருத்தி அதிகாரிகள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டம் காரமணமாக பேஸ்லைன் வீதியில் வீதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் பொரள்ளை முதல் நாரஹேன்பிட்ட வரையிலான வீதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அரசியலமைப்பு பேரவை இன்று(11) முற்பகல் கூடுகிறது

இன்று பிரதமருடன் விஷேட கலந்துரையாடல்

நூறு வீதத்தால் அதிகரித்த மரக்கறி விலை