சூடான செய்திகள் 1

இலங்கை கிரிக்கெட் இன்று(03) கோப் குழு முன்னிலையில்

(UTVNEWS|COLOMBO) – பொதுநிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் சாட்சி வழங்குவதற்காக, இலங்கை கிரிக்கட் நிறுவனம் உள்ளிட்ட 9 நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் அதிகாரிகள் கோப் குழுவில் முன்னிலையாகவுள்ளனர்.

Related posts

இன்று நள்ளிரவு முதல் மின் விநியோக தடை இல்லை…

(படங்கள்)-“பொதியிடல் துறையில் ஈடுபடுவோருக்கு முதன் முதலாக அரசு வழங்கும் வரப்பிரசாதம்” -லங்கா பெக் கண்காட்சியில் அமைச்சர் ரிஷாட்!

அமீத் வீரசிங்க உள்ளிட்ட 8 பேரின் விளக்கமறியல் நீடிப்பு