சூடான செய்திகள் 1

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு உறுப்பினர்களின் கலந்துரையாடல் இன்று

(UTVNEWS|COLOMB0)- கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று பிற்பகல் 3.30க்கு பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெறவுள்ளது.

இன்றைய கலந்துரையாடலின் போது ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த விசாரணைகளின் இறுதி அறிக்கையினை தயாரிப்பதற்கு தெரிவுக்குழுவின் உறுப்பினர்களின் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.

Related posts

எதிர்கட்சித் தலைவருடனான கலந்துரையாடலிற்கு மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதிகள் வருகை தந்துள்ளனர்

எரிபொருட்களின் விலைகளுக்கான மாற்றம் இதுவரை அறிவிக்கப்படவில்லை…

பல பகுதிகளில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி