சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயார் – ஹிருணிகா

(UTVNEWS|COLOMBO) – எதிர்வரும் தேர்தல் மிக இலகுவானது எனவும் ஐக்கிய தேசிய முன்னணி அதற்கு சிறந்த தயார் நிலையில் இருப்பதாகவும் அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தொடர்புடைய எந்தவொரு நபருக்கும் தான் ஆதரவு வழங்க போவது இல்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

முன்னாள் ஜனாதிபதிகளின் தேவையற்ற வரப்பிரசாதங்களை இரத்து செய்யலாம் – பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் – எஸ்.எம்.மரிக்கார் எம்.பி

editor

அலங்கார மீன் வளர்ப்பில் இலங்கைக்கு 12வது இடம்

மாவனல்லை சிலை உடைப்பு விவகாரம் – 14 ​பேர் மீண்டும் விளக்கமறியலில்