சூடான செய்திகள் 1

வென்னப்புவ பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் கொலை

(UTVNEWS|COLOMBO) – வென்னப்புவ, வைக்கால் பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு யுவதி மற்றும் அவரது சகோதரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 19 வயதுடைய யுவதி ஒருவரும் 8 வயதுடைய சிறுவன் ஒருவருமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கொலை செய்த 28 வயதுடைய சந்தேக நபர் பொலிஸில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

புதிய உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள் நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 433 முறைப்பாடுகள் பதிவு

பல ரூபா பெறுமதியான வள்ளபட்டைகளுடன் மூவர் கைது