சூடான செய்திகள் 1

வென்னப்புவ பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் கொலை

(UTVNEWS|COLOMBO) – வென்னப்புவ, வைக்கால் பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு யுவதி மற்றும் அவரது சகோதரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 19 வயதுடைய யுவதி ஒருவரும் 8 வயதுடைய சிறுவன் ஒருவருமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கொலை செய்த 28 வயதுடைய சந்தேக நபர் பொலிஸில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தென்கிழக்குப் பல்கலைக் கழக  பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் நளீர்  

Dilshad

விமான நிலையத்தில் மின்சார விநியோக தடை

சார்க் வர்த்தகக் கைத்தொழில் சபையின் தலைமை பதவி இலங்கைக்கு