சூடான செய்திகள் 1

ஶ்ரீ.சுதந்திரக் கட்சி மற்றும் ஶ்ரீ.பொதுஜன பெரமுனவுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இன்று

(UTVNEWS|COLOMBO) – ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இன்று(27) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆரம்பமாகவுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் புதிய உறுப்பினர்களும் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சம்பள உயர்வு: உணர்ச்சி வசப்பட்டு மேடையில் பொங்குவது, பட்டாசு வெடித்து பொங்கல் பொங்குவதை நிறுத்தவும்

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் தொடர்பில் வர்த்தமானி வௌியீடு

பதிவு செய்யப்பட்ட உணவகங்களை மீண்டும் திறக்க அனுமதி