சூடான செய்திகள் 1

துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – ஹங்வெல்ல – பஹத்கம பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்றிரவு(26) இனந்தெரியாத இரண்டு பேர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைகவசங்களை அணித்த இரண்டு பேரால் குறித்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது

சம்பவத்தில் 43 மற்றும் 32 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 310 ஆக உயர்வு

ஏப்ரலில் அரசியல் மாற்றம் : நாமல் எதிர்க்கட்சியில்

ஊரடங்குச் சட்டம் பற்றிய புதிய அறிவித்தல்