சூடான செய்திகள் 1

தீப்பரவல் தொடர்பில் விசேட விசாரணை

(UTVNEWS|COLOMBO) – எல்ல வனப்பகுதியில் பரவிய தீ தொடர்பில் விசேட விசாரணைகளை பொலிசார் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மனித செயற்பாட்டால் இந்த தீ பரவியிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தீப்பரவல் காரணமாக சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பு சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்று(12) பாராளுமன்றம் பிற்பகல் 1 மணிக்கு கூடுகிறது

நாட்டின் சில பகுதிகளில் தடைப்பட்டிருந்த மின் விநியோகம் வழமைக்கு

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,859 ஆக பதிவு