சூடான செய்திகள் 1

கீத் நோயர் கடத்தல் சம்பவம் – இராணுவ புலனாய்வுப் பிரிவின் அதிகாரி கைது

(UTVNEWS | COLOMBO) – சிரேஷ்ட ஊடகவியலாளர் கீத் நோயர் மீதான கடத்தல் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் பணிப்பில் இராணுவ புலனாய்வுப் பிரிவின் அதிகாரி சாமிக சுமித் குமார குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

Related posts

அமெரிக்காவில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ – பலி எண்ணிக்கை அதிகரிப்பு – பலரை காணவில்லை – 4 இலட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்

editor

கடும் வாகன நெரிசல்

வருடத்தின் முதலாவது சந்திர கிரகணம் இன்று