சூடான செய்திகள் 1

பைசல் மற்றும் அலி ஸாஹிர் ஆகியோர் மீளவும் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க தீர்மானம்

(UTVNEWS | COLOMBO) – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம் மற்றும் அலி ஸாஹிர் மௌலான ஆகியோர் மீண்டும் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்றுக் கொள்ள தீர்மானித்துள்ளனர்.

Related posts

ஶ்ரீ.சு.கட்சியின் தொகுதி, மாவட்ட அமைப்பாளர்களுக்கு அழைப்பு

தேசிய தாதியர் சங்கத்தினர் இன்று(06) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு

இலங்கைக்கு வெற்றியிலக்கு 267 ஓட்டங்கள்