சூடான செய்திகள் 1

அமெரிக்கா குடியுரிமையை முற்றாக இரத்து செய்தேன் – கோட்டாபய

(UTVNEWS | COLOMBO)  அமெரிக்க குடியுரிமை முற்றிலுமாக கைவிடப்பட்டு இலங்கை கடவுச்சீட்டை தான் பெற்றதாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தனது மாகாண சபையினை பிரதிபலிக்கும் உறுப்பினர்கள் சந்திப்பின் போது தெரிவித்திருந்ததாக அவரது ஊடக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Related posts

முன்னாள் ஜனாதிபதி ரணில் கை விலங்குடன் சிறைச்சாலை பேருந்தில்

editor

ஜனாதிபதியை சந்தித்த ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள்..! உறுதியளித்த ஜனாதிபதி!

பொதுப் போக்குவரத்தை வலுவடையச் செய்ய வேண்டியது போக்குவரத்து அமைச்சரே