சூடான செய்திகள் 1

ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த வென்னப்புவ பிரதேச சபை உறுப்பினர் கைது

(UTVNEWS | COLOMBO) – பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த வென்னப்புவ பிரதேச சபை உறுப்பினர் திலக்ஷி பெர்ணான்டோ, அவரது தந்தை மற்றும் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடன் கூடிய வானிலை

முன்னாள் அமைச்சர் பௌசியின் மனு விசாரணை மார்ச் மாதம்

எல்பிட்டிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்