சூடான செய்திகள் 1

நுவரேலியாவில் பயிற்சி பெற்ற மௌலவிமார்கள் இருவர் TID இனால் கைது

(UTVNEWS | COLOMBO) – தற்கொலை குண்டுதாரி சஹ்ரானுடன் நுவரேலியாவில் பயிற்சி பெற்ற மௌலவிமார்கள் இருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

ஹெட்டிப்பொல மற்றும் நிகவெரட்டிய பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

அரச சேவையின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பது சம்பந்தமான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 15 மாணவர்கள் கைது

தனது மூன்று மாத சம்பளத்தை வழங்கினார் ஜனாதிபதி