சூடான செய்திகள் 1

சவேந்திர சில்வாவின் நியமனத்திற்கு ஆழ்ந்த கவலையை வெளியிட்டது கனடா

 

(UTVNEWS|COLOMBO) – புதிய இராணுவ தளபதியாக நியமனம் நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறும் முயற்சிகளை பாதித்துள்ளது என கனடா தெரிவித்துள்ளது

நேற்யை தினம் புதிய இராணுவதளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டார்.

இலங்கைக்கான கனடாவின் தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.

சவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

Related posts

களனி பல்கலைக்கழகத்தின் சில பீடங்கள் மீண்டும் 03ம் திகதி ஆரம்பம்

“அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பாதுகாப்பை பலப்படுத்துங்கள்” ஜனாதிபதி, பிரதமரிடம் தவிசாளர் தாஹிர் கோரிக்கை!

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முழுமையான இலவச சுகாதாரத் சேவை