சூடான செய்திகள் 1

உட்கார்ந்த நிலையில் தூக்கில் தொங்கிய நபர் உயிரிழப்பு

யாழ். சாவகச்சேரி பகுதியில் உட்கார்ந்த நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி மயானத்திற்கு அருகே மீட்கப்பட்டுள்ளது.

சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.

Related posts

மருத்துவர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்க அனுமதி

பொதுவேட்பாளராக போட்டியிடுவதாக ரணில் அறிவிப்பு!

கொழும்பு குப்பைகள் நவம்பர் முதல் புத்தளத்திற்கு…