சூடான செய்திகள் 1

மதுபோதையில் வாகனம் செலுத்திய 147 சாரதிகள் கைது

(UTVNEWS|COLOMBO) – நேற்று(13) காலை 06 மணி முதல் இன்று(14) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாளங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 147 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் குடிபோதையில வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் திட்டத்தின் கீழ் இதுவரை 8635 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

நாட்டின் 21 மாவட்டங்களில் இன்று ஊரடங்கு தளர்வு

டுபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள ஐவர்

மற்றவர்களுக்குரிய அடையாள அட்டையை தன்வசம் வைத்திருப்பவர்களுக்கு 5 வருட கால சிறைத்தண்டனை