சூடான செய்திகள் 1

2020 ஆண்டிற்கான முதல் காலாண்டிற்கான இடைக்கால கணக்கறிக்கை

(UTVNEWS|COLOMBO) – 2020 ஆண்டிற்கான முதல் காலாண்டில் அரசாங்க செலவினங்களை ஈடுசெய்யவதற்கான இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் நேற்று இடம்பெற்ற அமைச்சரை கூட்டத்தின் போது இது குறித்த அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளது.

Related posts

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் – வௌியான அறிவிப்பு

editor

ஷாபிக்கு எதிராக முறைப்பாடு செய்த தாய்மார்கள் எவரும், பலோபியன் சிகிச்சைக்கு வரவில்லை

மழையுடனான காலநிலை…