சூடான செய்திகள் 1

சஜித் பிரேமதாஸவை வேட்பாளராக நிறுத்தக் கோரி விசேட பேரணி

(UTVNEWS| COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்தக் கோரி பதுளையில் விசேட பேரணியொன்று நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி பேரணியின் மூலமாக ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சஜித் பிரேமதாஸவின் பெயரை அறிவிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு வலியுறுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

மகிந்தவுக்கு சி.ஐ.டி விடுத்துள்ள அறிவிப்பு…

கீத் நோயர் கடத்தல் சம்பவம் – இராணுவ புலனாய்வுப் பிரிவின் அதிகாரி விளக்கமறியலில்

சீரற்ற காலநிலை – 1024 பேர் இடம்பெயர்வு