சூடான செய்திகள் 1

ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின் விநியோகம் தடை

(UTVNEWS | COLOMBO) -கிரிபத்கொட பகுதியில் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததினால்சுமார் 10 ஆயிரம் வீடுகளுக்கு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

குறித்த மரத்தை அப்புரப்படுத்தும் பணிகளில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Related posts

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை

பாடசாலைகளை ஒருவாரம் தாமதித்து ஆரம்பிக்குமாறு கோரிக்கை

சட்டவிரோதமான மதுபான சுற்றிவளைப்புகளுக்காக புதிய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்