சூடான செய்திகள் 1

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

(UTVNEWS | COLOMBO) -எதிர்வரும் 24 மணித்தியாளங்களில் நாட்டின் சில மாவட்டங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழைவிழ்ச்சி பதிவாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

சிறுவர் பூங்கா மக்கள் பாவனைக்கு

கனிய மணல் நிறுவனத்தின் 60 வருட பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பங்கேற்பு!

கோட்டாபய முன்வைத்த மனுவை ஏற்றுக் கொள்ளுமாறு உத்தரவு