சூடான செய்திகள் 1

ஐ.தே.க உறுப்பினர்கள் 26 பேர் ஒன்றிணைந்து தீர்மானம்

(UTVNEWS | COLOMBO) -ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 26 பேர் ஒன்றிணைந்து தீர்மானமொன்றை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த தீர்மானம் தீர்மானம் விரைவில் தெரியவரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்துள்ள அவர், “99 வீதமான கட்சி உறுப்பினர்கள், சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள்.

இந்நாட்டைப் பொருத்தவரை தற்போதுள்ள நிலையில், மிகவும் வெற்றிகரமான அமைச்சராகவும் சஜித் பிரேமதாஸதான் இருக்கிறார். எனவே, அவரைக் களமிறக்குவதே சிறப்பானதாக இருக்கும்

Related posts

பேருந்துகளில் அதிக கட்டணங்கள் அறவிடப்படுவதை அறிவிக்க தொலைபேசி இலக்கம்…

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் வழக்கு எதிர்வரும் 17 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

மேல் மாகாண தேர்தல் நடவடிக்கைக்கு பொறுப்பாக பிரதி பொலிஸ்மா மா அதிபர் நியமனம்