சூடான செய்திகள் 1

ஹலால் கொள்கையை சட்டமாக்க கோரிக்கை

(UTVNEWS | COLOMBO) – ஹலால் கொள்கையை சட்டமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை தரநிர்ணய சபையிடம் எழுத்து மூலம் கோரியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், பாராளுமன்ற துறைசார் உபகுழு இதனை கோரியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஜொன்ஸ்டன் பெர்ணான்டேவின் பிணை மனு நிராகரிப்பு

ஶ்ரீ.சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று

கடுவலை முதல் பியகம வரையிலான வீதிக்கு பூட்டு