சூடான செய்திகள் 1

ஹலால் கொள்கையை சட்டமாக்க கோரிக்கை

(UTVNEWS | COLOMBO) – ஹலால் கொள்கையை சட்டமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை தரநிர்ணய சபையிடம் எழுத்து மூலம் கோரியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், பாராளுமன்ற துறைசார் உபகுழு இதனை கோரியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

நாட்டின் பல பிரதேசங்களில் பலத்த மழை…

தொடர் வெடிப்புச் சம்பவங்களில் 45 சிறுவர்கள் உயிரிழப்பு

டெங்கு நோய் பரவல் மீண்டும் அதிகரிப்பு-தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு