சூடான செய்திகள் 1

தாஜுதீன் கொலைக்கான ஆதராங்கள் மறைப்பு: சட்டமா அதிபருக்கு எதிராக குற்றச்சாட்டு

(UTVNEWS | COLOMBO) -றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் கொலைக்கான ஆதராங்களை மறைத்து வைத்தார் என்ற சந்தேகத்தின் பேரிலேயே ஆனந்த சமரசேகரவுக்கு எதிராக சட்டமா அதிபர், கொழும்பு உயர் நீதிமன்றில் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்துள்ளார்.

ஆனந்த சமரசேகர முன்னாள் கொழும்பு பிரதான நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதியினால் விசேட குழு ஸ்தாபிப்பு

சுவசரிய இலவச அம்பியுலன்ஸ் சேவை – கிழக்கு மாகாணத்தில் அறிமுகம்

கடந்த இரு தினங்களில் இடம்பெற்ற வெவ்வேறு விபத்துக்களால் 548 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதி