சூடான செய்திகள் 1

உரிய நேரத்தில் ஜனாதிபதி தேர்தல்

ஜனாதிபதி தன்னுடைய பதவிக்காலத்தை நீடிக்கப்போவதில்லை என தன்னிடம் கூறியதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதனால் உரிய காலத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

ரயன் வேன் ரோயன் உட்பட ஐவர் நாடு கடத்தப்பட்டனர்

பாராளுமன்றம் ஒத்திவைப்பு…

எதிர்வரும் 05ம் திகதி தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்…