சூடான செய்திகள் 1

வவுனியாவில் கரடி தாக்கி இருவர் வைத்தியசாலையில்

(UTVNEWS | COLOMBO) – வவுனியா சன்னாசிபரந்தன் பகுதியில் நேற்று மாலை மாடு மேய்ப்பதற்காக காட்டுப்பகுதிக்கு சென்ற இரு சகோதரர்களுக்கு கரடி தாக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாக்குலுக்கு உள்ளான இராசதுரை விமலநாதன் 37 , இராசதுரை யசோர் 25 ,வயதுடைய இருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

2019 – நிதியொதுக்கீட்டு சட்டமூலம் ஒரு வாரத்திற்குள் வர்த்தமானியில்வெளியிட நடவடிக்கை

விவசாயிகளுக்கு தானியங்களை விநியோகிக்கும் சூழல் உருவாகியுள்ளது

இலாபமீட்டுவதை விட மக்களுக்கு சேவையாற்றுவதை முதன்மை நோக்கமாக கொண்டிருக்க வேண்டும்