சூடான செய்திகள் 1

வவுனியாவில் கரடி தாக்கி இருவர் வைத்தியசாலையில்

(UTVNEWS | COLOMBO) – வவுனியா சன்னாசிபரந்தன் பகுதியில் நேற்று மாலை மாடு மேய்ப்பதற்காக காட்டுப்பகுதிக்கு சென்ற இரு சகோதரர்களுக்கு கரடி தாக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாக்குலுக்கு உள்ளான இராசதுரை விமலநாதன் 37 , இராசதுரை யசோர் 25 ,வயதுடைய இருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பகிடி வதைக்கு 10 வருட கடூழியச் சிறை, சட்டம் அமுல்

“மர்ஹூம் ரஹ்மானின் நல்ல சிந்தனைகளை இறைவன் பொருந்திக்கொள்ள பிரார்த்திக்கிறேன்” -மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்

நாலக டி சில்வா தொடர்ந்தும் விளக்கமறியலில்…