சூடான செய்திகள் 1

பொதுஜன பெரமுன உறுப்பினர் கைது

(UTVNEWS | COLOMBO) -தம்புள்ளை பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த அனுர பண்டார என்ற உறுப்பினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வாள் ஒன்றினால் வியாபாரி ஒருவரை தாக்கிய சம்பவத்திற்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

பரீட்சைகளின் பெறுபேறுகள் தொடர்பில் கல்வியமைச்சு தீர்மானம்

அமிதாப் பச்சனுக்கு 75% கல்லீரல் கெட்டுவிட்டது! ; அதிர்ச்சியில் ரசிகர்கள்

காமினி செனரத்-பிரதிவாதிகள் சார்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு