சூடான செய்திகள் 1

பொதுஜன பெரமுன உறுப்பினர் கைது

(UTVNEWS | COLOMBO) -தம்புள்ளை பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த அனுர பண்டார என்ற உறுப்பினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வாள் ஒன்றினால் வியாபாரி ஒருவரை தாக்கிய சம்பவத்திற்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று முதல் மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புமாறு பாதுகாப்பு தரப்பினர் கோரிக்கை

இன்று முதல் புதிய ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டைகள்…

இந்தியா- இலங்கை இடையேயான உறவு மேலும் வலுவடையச்செய்துள்ளது