சூடான செய்திகள் 1

சஹ்ரான் ஹசீமுடன் நுவரெலிய முகாமில் பயிற்சி பெற்ற மற்றுமோர் நபர் கைது

(UTVNEWS | COLOMBO) – தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் ஆதரவாளரும் ஜமாத்தே மில்லத்து இப்ராஹிம் அமைப்பின் அநுராதபுர தலைவருமான மொஹமட் இஸ்மயில் மொஹமட் சல்மான் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹசீமுடன் நுவரெலிய முகாமில் இவர் பயிற்சி பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

‘Batticaloa Campus’ தொடர்பில் கோப் குழு விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானம்

இளம் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வௌிநடப்பு…