சூடான செய்திகள் 1

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று(04)

(UTVNEWS | COLOMBO) – தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று(04) காலை 9.30ற்கு ஆரம்பமாகி நண்பகல் 12.00 மணிவரை இடம்பெறவுள்ளது.

3 இலட்சத்து 39 ஆயிரத்து 369 மாணவர்களுக்கு 2995 பரீட்சை நிலையங்களில் இந்த பரீட்சை நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

போக்குவரத்து துறையில் பாரிய மாற்றத்தை மேற்கொள்ளும் ரணில் : இனி மின்சார பேருந்துகளுடன், E- ticketing வசதி

போதை பொருட்கள் தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி கருத்து…

அலோசியஸ் மற்றும் கசுன் 12 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்