சூடான செய்திகள் 1

உலக முடிவு பகுதியில் காட்டுத்தீ

(UTVNEWS | COLOMBO) – நுவரெலியா மீபிலிமான உலக முடிவு வனவிளிம்பின் கீழ் பகுதியில் ஏற்பட்டுள்ள தீப்பரவல் மேலும் அதிகரித்துள்ளது.

குறித்த பகுதியில் தீயினை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர வனவள ஜீவராசிகள் திணைக்களம் விமானப்படையினரின் உதவியை நாடியுள்ளனர்.

இப் பிரதேசத்தில் நேற்று முதல் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், மக்கள் காங்கிரஸும் இணைந்து இறக்காமம் பிரதேச சபையை கைப்பற்றியது!

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு