சூடான செய்திகள் 1

இராணுவ கோப்ரல் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

(UTVNEWS | COLOMBO) -இராணுவ முகாமில் இராணுவ கோப்ரல் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் நேற்று திஸ்ஸமஹாராம – காவன்திஸ்ஸபுர பகுதியில் உள்ள இராணுவ முகாமில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

அம்பாறை, மஹாஓய பகுதியை வசிப்பிடமாக கொண்ட 41 வயதுடையவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திஸ்ஸமஹாராம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

என் மீதான பழிகளை ஊடகங்களில் கொக்கரிக்காமல் பொலிசாரிடம் முறையிடுங்கள் – ரிஷாத் தெரிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கும் தொடர்பு இல்லை

பொலிஸ் நிலைய அதிபர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் இரத்து