சூடான செய்திகள் 1

ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியின் கொலன்னாவை அலுவலகம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு

(UTVNEWS | COLOMBO) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொலன்னாவை கட்சி அலுவலகம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, குமார வெல்கம, துமின்த திசாநாயக்க, மஹிந்த அமரவீர ஆகியோர் உள்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Related posts

மாகாண சபை தேர்தல் ஜனவரியில்-மகிந்த தேசப்பிரிய

ஐ.தே.க மேலும் சில கட்சிகளுடன் இணைவு

விக்னேஸ்வரனின் கருத்தால் எழுந்துள்ள சர்ச்சை