வகைப்படுத்தப்படாத

118 குழந்தைகளை தத்தெடுத்த காதல் தாய்க்கு சிறை

சீனாவின் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் 118 குழந்தைகளை தத்தெடுத்த பெண் ஒருவருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

நிதி மோசடி செய்தமை மற்றும் சமூக ஒழுங்கை சீர்குலைத்தமை போன்ற குற்றச்சாட்டில் லி யான்சியா என்ற பெண்ணுக்கு சீனாவின் வுன் நீதிமன்றத்தினால் 20 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

லி யான்சியா என்ற பெண்ணுக்கு ‘காதல் தாய்’ என்று செல்லபெயரும் உண்டு.

Related posts

மட்டக்களப்பில் சர்வதேச புகைத்தலுக்கு எதிரான தினம்

බීමත් රියදුරන් 217 දෙනෙක් අත්අඩංගුවට

ஜி7 உச்சிமாநாட்டில் ட்ரம்ப்..