சூடான செய்திகள் 1

அவசரகால சட்டம் மேலுமொரு மாதத்திற்கு நீடிப்பு

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, நாட்டின் சில இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் அவசரகால சட்டம் நீடிக்கப்பட்ட மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

Related posts

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு

பால்மா மற்றும் சமையல் எரிவாயுவின் விலைகளை அதிகரிக்க தீர்மானம் இல்லை

ஆசிரியை செய்த காரியம்…