சூடான செய்திகள் 1

உடவளவ தேசிய வனத்திற்குள் துப்பாக்கிகளுடன் மூவர் கைது

(UTVNEWS | COLOMBO) -உடவளவ தேசிய வனத்திற்குள் சட்டவிரோதமான முறையில் நுழைய முற்பட்ட மூவர் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட போரா 12 வகை துப்பாக்கி ஒன்று மற்றும் வேறு வகையான துப்பாக்கிகள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்களை உடவளவ வனஜீவராசிகள் திணைக்களத்தில் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வெள்ளிகிழமைகளில் முஸ்லிம் பள்ளிவாசல்களில் இடம்பெறும் மத செயற்பாடுகள் சிங்கள மொழியில்-அமைச்சர் ஏ.எச்.எம் ஹலீம்

அன்னம் சின்னம் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது

வித்தியாவின் சகோதரிக்கு அபிவிருத்தி அலுவலர் நியமனம்