சூடான செய்திகள் 1

பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு பதவி உயர்வு

(UTVNEWS | COLOMBO) -பொலிஸ் உயர் அதிகாரிகள் சிலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பொலிஸ் ஆணைக்கழுவின் அனுமதிப்படி 9 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Related posts

தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் தலைவர் நாளை(02) வரையில் விளக்கமறியலில்

நாடளாவிய ரீதியில் நாளை ஊரடங்குச் சட்டம் அமுலில்

ராஜித சேனாரத்னவின் பிணை இரத்து