சூடான செய்திகள் 1

சிம்பாப்வே கிரிக்கெட் அணி இடைநீக்கம்

சிம்பாப்வே அணியின் சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐசிசி) அங்கத்துவம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

சிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு அந்நாட்டு அரசாங்கத்தின் தலையீடு உள்ளதை உறுதிப்படுத்த தவறியதற்காக சிம்பாப்வே அணியின் அங்கத்துவம் இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சாதாரண தரப் பரீட்சைக்கான தனியார் விண்ணப்பதாரிகளுக்கு விசேட அறிவித்தல்

ஈஸ்டர் தாக்குதல் ராஜபக்ஷவுக்கு விசுவாசமான இலங்கை அதிகாரிகள் உடந்தை – செனல் 4 வெளியிடப்போகும் செய்தி