சூடான செய்திகள் 1

பாணின் விலை இன்று முதல் அதிகரிப்பு

கோதுமை மா விலை உயர்வடைந்ததனால் பாண் மற்றும் பேக்கரி பொருட்கள் என்பவற்றின் விலைகளை இன்று இரவு முதல் அதிகரிக்கப் போவதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதனால், ஒரு பாணின் விலை ஐந்து ரூபாவினால் அதிகரிக்க அச்சங்க தீர்மானிக்கப்படவுள்ளது.

Related posts

பிரதமர் தலைமையில் ஆளுந்தரப்பு கட்சிகளுடன் விசேட சந்திப்பு

சவுதியில் இலங்கையர் ஒருவர் கைது

இலங்கையின் விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள்