சூடான செய்திகள் 1

பாணின் விலை இன்று முதல் அதிகரிப்பு

கோதுமை மா விலை உயர்வடைந்ததனால் பாண் மற்றும் பேக்கரி பொருட்கள் என்பவற்றின் விலைகளை இன்று இரவு முதல் அதிகரிக்கப் போவதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதனால், ஒரு பாணின் விலை ஐந்து ரூபாவினால் அதிகரிக்க அச்சங்க தீர்மானிக்கப்படவுள்ளது.

Related posts

நாடளாவிய ரீதியில் தபால் திணைக்கள உத்தியோகத்தர்கள் வேலை நிறுத்தம்-(படங்கள்)

இலங்கையில் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்ட பிரித்தானிய பெண்ணுக்கு இழப்பீடு மறுப்பு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை