சூடான செய்திகள் 1

முஸ்லிம் பெண்களுக்கு அநீதி இழைப்படுவதாக குற்றச்சாட்டு

(UTVNEWS | COLOMBO) -முஸ்லிம் திருமண சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் முஸ்லிம் பெண்களுக்கு அநீதி இழைப்பதாக முஸ்லிம் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மாலிகாவத்தையில் வசிக்கும் நோனா ஜமீனா என்ற பெண் காதி நீதிமன்றம் பக்கச்சார்பான முறையில் செயல்படுவதாக குற்றம் சாற்றியுள்ளார்.

Related posts

விகாரையில் கெளரவிக்கப்பட்ட முஸ்லிம்கள் (படங்கள்)

அநுராதபுரம் பொது மருத்துவமனையில் கொள்ளை

தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக பாதுகாப்புச் செயலாளர், அமைச்சர் ரிஷாத்திடம் உறுதியளிப்பு!