சூடான செய்திகள் 1

முன்னாள் அமைச்சர் ரிஷாத் தொடர்பில் எவ்வித குற்றச்சாட்டுக்களும் ஒப்புவிக்கப்படவில்லை – பிரதமர்

(UTVNEWS | COLOMBO) –  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் எதுவும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அறிக்கையில் ஒப்புவிக்கப்படவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

இரண்டு மாடி வர்த்தக கட்டிடத் தொகுதியில் தீப்பரவல்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகின – அதிசிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்கள் விபரம்

காலி, மாத்தறை மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை