சூடான செய்திகள் 1

முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பதவிகளை ஏற்கத் தீர்மானம்

(UTV|COLOMBO)-அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கெனவே தாங்கள் வகித்த அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுக் கொள்ள தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி தெரிவித்துள்ளார்.

நேற்று இது தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வெடிப்புச் சம்பவத்தில் 13 நாடுகளை சேர்ந்தோர் உயிரிழப்பு

நேற்றைய தினம் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம் இன்று(15) கூடுகிறது

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் தொடர்பில் அறிவித்தல்