சூடான செய்திகள் 1

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி

(UTV|COLOMBO)-மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட்டுள்ள அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அரசுக்கு ஆதரவாக 119 வாக்குகளும் எதிராக 92 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

Related posts

அர்ஜுன மற்றும் அஜானுக்கு எதிராக பிடியாணையை செயற்படுத்துமாறு உத்தரவு

சம்பந்தன் – கிழக்கு ஆளுநர் சந்திப்பு

இந்தியாவிற்கு விஜயம் கேர்கொள்ளும் பிரதமர்