சூடான செய்திகள் 1

அரசாங்கத்திற்கு எதிரான ஜே.வி.பியின் பாத யாத்திரை இன்று களுத்துறையில் ஆரம்பம்

(UTV|COLOMBO) – அரசாங்கத்திற்கு எதிரான ஜே.வி.பியின் பாத யாத்திரை எதிர்ப்பு நடவடிக்கை இன்று(07) களுத்துறையில் ஆரம்பமாக உள்ளது.

இன்று(07) மாலை மொரட்டுவை வந்தடையவுள்ள குறித்த பேரணியானது, நாளை(08) பிற்பகல் 3 மணியளவில் நுகேகொடையை வந்தடைந்ததன் பின்னர் பொதுக் கூட்டம் ஒன்றும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

அடுத்த சில நாட்களுக்கு மழை மற்றும் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்

நேற்று பதிவான கொரோனா தொற்றாளர்களில் 11 பேர் கடற்படையினர்

மூன்று இளைஞர்கள் கொலை வழக்கில் மொஹொமட் ரவூப் ஹில்மிக்கு மரண தண்டனை