சூடான செய்திகள் 1

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பாராளுமன்ற தெரிவுக்குழு முன் ஆஜரானார்

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சாட்சியம் வழங்கல் ஆரம்பமாகியுள்ளது.

Related posts

இன்று கொழும்பில் 18 மணி நேர நீர்வெட்டு

ஜூலை 03 வரை கோட்டாவை கைது செய்ய தடை

மீனவர்கள் மூவரை காணவில்லை