சூடான செய்திகள் 1வணிகம்

இலங்கையின் சந்தை நிலைமை குறித்து நாணய நிதியம்

(UTV|COLOMBO) இலங்கையின் சந்தை நிலைமை இயல்பாக்கப்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் அலுவலகத்தின் உதவி இயக்குநர் கமிலா அண்டர்ன் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐந்து மற்றும் பத்து ஆண்டு முதிர்வுகளில் 2 பில்லியனுக்கான முறிகளை சர்வதேச சந்தைக்கு இலங்கை வழங்கியிருந்தது.
அந்த நிலையில், குறித்த கருத்தை தெரிவித்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி, இலங்கை மத்திய வங்கி ஒன்றுடன் ஒன்று சார்ந்த அணுகுமுறையை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பிணை முறி மோசடி – அர்ஜூன் மகேந்திரளை அழைத்து வருவதில் சிக்கல் – ஜனாதிபதி அநுர

editor

பாதிக்கப்பட்ட அதிபருக்கு நட்ட ஈடு வழங்க உத்தரவு

நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் மொஹமட் சிராஸும் வாய்ப்பு